நாளை தமிழகம் முழுவதும் ஸ்ட்ரைக்! கடைசி நேரத்தில் தொடரப்பட்ட பரபரப்பு வழக்கு! - Seithipunal
Seithipunal


பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி,ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகாளை வலியுறுத்தி, 9-ந்தேதி (நாளை) முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அரசு தரப்பில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளைய தினம் விசாரணை செய்வதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNG Transport Staff strike issue Chennai HC Division case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->