பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வழக்கில் தீர்ப்பு! சாகும்வரை ஆயுள் தணடனை! - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி நந்தினி தேவி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹெரன்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கு தண்டனை விவரம் இன்று பிற்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு சாகும்வரை ஆயுள் தணடனை வழங்கப்படும் என்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pollachi abuse case cbi 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->