பள்ளி மாணவிகளை மலர் தூவிவிட்டு நடந்துவந்த திமுக நிர்வாகி? சர்ச்சை வீடியோ! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், பெரிய மணலி பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில்  விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் மாணவிகளை மலர் தூவ வைத்து திமுக நிர்வாகி நடந்து வருவதுபோல் ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து மேலும் விழியான தகவலின்படி, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் S.M.மதுரா செந்தில் என்பவர் வருகைக்கு தான் பள்ளி மாணவிகளை வைத்து மலர் தூவ வைத்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Namakkal DMK School Student Viral Video


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->