ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்க ஜூன் 14 வரை அவகாசம்! பிறகு ரூ.50 கட்டணம்! - Seithipunal
Seithipunal


ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்க அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதார் பெற்றவர்கள் விரைவாக புதுப்பிப்பு செய்ய வேண்டும் என யுஐடிஏஐ அறிவுறுத்தியுள்ளது.

புதிய வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம் போன்ற ஆவணங்களை பயன்படுத்தி ஆதார் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கலாம்.

ஜூன் 14-ன் பின்னரும் புதுப்பிக்க இயலும். ஆனால், அதன் பிறகு ஒரேொரு மாற்றத்துக்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aadhar update free


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->