நேபாளத்திற்கு 40 ஆம்புலன்ஸ்கள் பரிசாக வழங்கியது இந்தியா! - Seithipunal
Seithipunal


நேபாளத்தின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 40 ஆம்புலன்ஸ் வாகனங்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.

இந்திய தூதரகம் உள்ளடங்கிய காத்மண்டு உள்ளிட்ட நான்கு இடங்களில் வாகன ஒப்படைக்கும் விழா விமர்சையாக நடைபெற்றது. 30 ஆண்டுகளாக நேபாளத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கி வருகிறது.

1994 முதல் இன்று வரை இந்தியா வழங்கிய ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1,049 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர, 2022-ல் நேபாள கல்வி நிறுவனங்களுக்கு 300 பள்ளி பேருந்துகளும் வழங்கப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India Ambulance gift to nepal


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->