#வடதமிழக பெருமை || திரௌபதி அம்மன் கோவில் திருவிழா.! பீமன் - துரியோதனன் போர் கட்டைக்கூத்து., மகாபாரத பெருவிழா., பிரம்மாண்டமான துரியோதனன் சிலை.! - Seithipunal
Seithipunal


பெருநகர் பகுதியில் பிரம்மாண்டமாக திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவின் மகாபாரத பெருவிழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகர் பகுதியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில், மகாபாரத பெருவிழா நடைபெற்றது. இதற்காக பிரம்மாண்டமான துரியோதனன் சிலை அமைக்கப்பட்டது.

மேலும் பீமன் - துரியோதனன் போர் செய்யும் போர்க்களக் காட்சியை தத்ரூபமாக கட்டைக்கூத்து கலைஞர்கள் நடத்தினர்.

இந்த திருவிழாவில் பெருநகர் பகுதியை சூட்டியுள்ள பல கிராமத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் தங்களது வேண்டுதலை முன்வைத்து திரௌபதி அம்மனின் தரிசனத்தையும் பெற்றுச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kANJIPURAM PERUNAGAR DRAVPATHI AMMAN TEMPLE THIRUVIZHA


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->