தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகள் செயல்படும்.. தமிழக அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை சனிக்கிழமை முழுவேலைநாளாக இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளை தமிழக அரசு சார்பில் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் நாளை அனைத்து பள்ளிகள் செயல்பட உள்ளது.

காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள கலைஞர் நூலகத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt ordered Schools function tomorrow across Tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->