நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அடுத்த மாதம் 7ம் தேதி வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvarur School College leave


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->