ராணிப்பேட்டையில் அதிர்ச்சி.. 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை.!! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரயில் நிலையத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெண்ணிலா என்ற 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இன்று காலை வாலாஜா ரயில் நிலையத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குடும்பத்த தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother suicide with 2 children in ranipet


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->