பெண் ஊழியருக்கு டார்ச்சர்.. மேலாளரை தட்டி தூக்கிய போலீஸ்.!! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா நகரில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பிரபல தனியார் நிறுவனத்தின் அண்ணா நகர் கிளையின் மேலாளர் ரஞ்சித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ரஞ்சித் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manager arrested in harrasment case in Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->