#BigBreaking || தென்காசியில் வெடித்து சிதறிய சிலிண்டர்கள்.!! குற்றாலம் பஜார் பகுதியில் பயங்கர தீ விபத்து.!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் கோவில் அருகே குற்றாலம் மெயின் அருவியின் பகுதியில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் இதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குற்றாலநாதர் கோயிலுக்கு பின்புறம் அமைந்திருந்த தற்காலிக கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் படித்ததால் அடுத்தடுத்து 4 கடைகளுக்கு தீ பரவியது.  இதனால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசாரம் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire incident in Kutralam Bazar area in Tenkasi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->