பெண் வழக்கறிஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு? பார் கவுன்சில் தலைவர் அட்வைஸ்!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்காட வரும் பெண் வழக்கறிஞர்கள் லெகின்ஸ் அணிந்து வரக்கூடாது என தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோன்று ஜீன்ஸ் பேண்ட், கேப்பரி பேண்ட், ஷார்ட்ஸ் ஆகியவற்றையும் அணிந்து வரக்கூடாது என தெரிவித்துள்ளார். வழக்கறிஞர்கள் அனைவரும் கண்ணியமான ஆடைகளை அணிந்து வந்த நீதிமன்ற மாண்பை காப்பாற்ற வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளார். எந்த ஒரு வழக்கறிஞரும் நீதிமன்றங்களைத் தவிர மற்ற இடங்களில் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது எனதெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Female lawyers should not come wearing leggings


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->