அதிரடி சோதனை! புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி வீடுமுன் குவிக்கப்பட்ட போலீஸ்! - Seithipunal
Seithipunal


புரட்சி பாரதம் கட்சித் தலைவர் மற்றும் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.யான ஜெகன் மூர்த்தியின் பூந்தமல்லி இல்லத்தில் இன்று மதியம் போலீசார் திடீரென சோதனையையும் விசாரணையையும் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற ஜெகன் மூர்த்தி தற்போது அவரது கட்சி தலைமையில் செயல்பட்டு வருகிறார்.

போலீசாரின் இந்த அதிரடி சோதனை குறித்து அறிந்த, அவருடைய கட்சித் தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் போலீசார் ஜெகன் மூர்த்தியிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Puratchi Bharatham Leader MLA Jehan Moorthy TN Police search


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?


செய்திகள்



Seithipunal
--> -->