#ஐபிஎல்2021: முக்கிய அணியின் தொடக்க ஆட்டக்காரருக்கு கொரோனா.!
rcb player affected corona
14வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 9ஆம் தேதி முதல் மே மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க ஆட்டம் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், ஆர்சிபி-யின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் முதல் இரண்டு போட்டிகளில் விளையைாட வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
rcb player affected corona