நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகல்! சீமான் மீது கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டுள்ள ஜெகதீச பாண்டியன், சீமான் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

மேலும், தத்துவத்தை நிறைவேற்ற மிகச்சிறந்த ஒழுக்கமுள்ள தலைவன் இல்லாவிட்டால் அனைத்தும் கேலி கூத்துதான் இன்று, ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கட்சியில் RSS சிந்தனை கொண்ட ஒருவரை பொதுச்செயலாளராக நியமித்ததற்கும் ஜெகதீச பாண்டியன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சீமான் கட்சிக்கு எதிரான கொள்கையில் செயலற்று வருவதாகவும், சர்வாதிகாரிபோல், பாஜகவின் கிளை தலைவர் போல செயல்படுவதாகவும் ஜெகதீச பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK Jagatheesh pandiyan seeman


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->