தமிழகத்தின் பிரபல கட்சியில் இணைந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி.! கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு.! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சியில் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு இன்று தன்னை இணைத்து கொண்டு உள்ளார். 

விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, இன்று சென்னையில் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்து கொண்டு உள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுக்கு, கட்சியின் பொதுச்செயலாளராக அவரை நியமித்து கமலஹாசன் அறிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ex IAS officer joint mnm


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->