சோகசுமையுடன் துயர் நிகழ்ச்சி! தெலுங்கானாவில் தாய் குழந்தையுடன் தூக்கில் தொங்கி தற்கொலை...! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், சின்ன சங்கரம்பேட்டை மண்டலம், காஜாபூர் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் கவுடு மற்றும் அகிலா தம்பதி தம்பதியினர். இவர்களுக்கு 2 வயது குழந்தை உள்ளனர்.

கடந்த ஓராண்டிற்கு முன்பு, உடல் நலக்குறைவால் பிரவீன் கவுடு மறைந்தார். இதனால், அகிலா தனது குழந்தையுடன் மாமியார் வீட்டில் தங்கியிருந்தார்.கணவரின் மறைவால் ஏற்பட்ட மனஅழுத்தத்தில் இருந்து அகிலாவை மறுமணம் செய்ய மாமியார் அழைத்தார்.

ஆனால், அகிலா மறுமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில், நேற்றுமுன்தினம் அகிலா தனது 2 வயது குழந்தையுடன் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்யும் துயர சம்பவத்தை நிகழ்த்தினார்.

இந்த விவகாரத்தை போலீசார் கவனத்தில் எடுத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sad and tragic event Mother and child commit suicide by hanging Telangana


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->