ஆம் ஆத்மி எம்.எல்.ஏ வீட்டில் ED ரெய்டு.!  - Seithipunal
Seithipunal


டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குலாப் சிங் யாதவ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

குலாப் சிங் யாதவ், ஆம் ஆத்மியின் குஜராத் மாநிலத்திற்கான பொறுப்பாளராக இருந்து வருகிறார். லோக்சபா தேர்தலில் குஜராத் மாநிலத்தில் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. 

இதற்கிடையே ஆம் ஆத்மி, பழிவாங்கும் நடவடிக்கையாக குலாப் சிங் யாதவ் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aam Aadmi MLA house ED raid 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->