ஜம்மு காஷ்மீர் : கட்டிடத்தை இடிக்க வந்த அதிகாரிகள்.. தீ வைத்து கொண்ட உரிமையாளர்..! - Seithipunal
Seithipunal


கட்டிடத்தை அதிகாரிகளுக்கு வந்ததால் உரிமையாளர் தீ வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கந்தர்பல் மாவட்டத்தில் உள்ள சிந்து நதி அனுமதி இல்லாமல் கட்டிடம் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது அந்த கட்டிடத்தில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். இடிக்கப்படுவதை கண்டித்து அதன் உரிமையாளர் உடலில் தீ வைத்துக் கொண்டார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடலில் பாதி தீக்காயங்களுடன் அவருக்கு திவிர்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் கட்டிடத்தை அதன் உரிமையாளர் தீ வைத்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A man attempting Suicide


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->