சித்தரத்தையால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..! - Seithipunal
Seithipunal


சித்தரத்தை என்று சித்த ஆயுர் வேதத்தில் அழைக்கப்படும் வைத்தியத்தால் கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் சரியாகிறது. சாதாரண காய்ச்சல், சுவாச பாதிப்புகள் சரியாக வேண்டும் என்றால், சித்தரத்தையை பொடியாக அரைத்து, அதனனுடன் கற்கண்டை சேர்த்து பாலில் கலந்து குடித்து வந்தால் நலம். 

ஆஸ்துமா, இரைப்பு இருமல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கும், மூச்சடைப்பு ஏற்படும் நபர்களுக்கும் சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு போன்ற மூலிகைகள் லேசாக வறுத்து அரைத்து பொடியாக செய்து தேனில் கலந்து சாப்பிட வேண்டும்.

எலும்புகளின் பலத்தை அதிகரிக்க சித்தரத்தை, அமுக்கிரா கிழங்கை இடித்து பொடியாக்கி, இதனை தேனில் சேர்த்து தினமும் இரண்டு வேலை என்று 48 நாட்கள் வரை சாப்பிட்டு வர எலும்புகள் பலம் பெரும். இதனைப்போன்று சித்தரத்தையை மூன்று குவளை நீரில் கொதிக்கவைத்து குடித்து வந்தால் வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of Sitharathai Health tips


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->