சூர்யாவின் மகள் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்.! குதூகலத்தில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் சூர்யா-ஜோதிகா கடந்த 2016இல் காதலிக்க துவங்கி திருமணம் செய்து கொண்டனர். பல ஆண்டுகளுக்குப் பின் ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 

பெண்களை மையமாகக்கொண்டு எடுக்கப்படும் கதைகளை தேர்ந்தெடுத்து ஜோதிகா நடித்து வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவருக்கும் தியா மற்றும் தேவ் என்ற குழந்தைகள் இருக்கின்றனர். மகள் தியாவுக்கு 15 வயதாகும் நிலையில் மகன் 12 வயது ஆகிறது. 

தற்போது பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ள நிலையில் சமீபத்தில் அவரது மதிப்பெண் பட்டியல் வெளியாகியது. 

தமிழில் 95 ,ஆங்கிலம் 98 ,கணிதம் 100 ,அறிவியல் 98 ,சமூக அறிவியலில் 95 மதிப்பெண்களை அவர் பெற்றுள்ளார். தங்கள் குடும்பம் எதிர்பார்த்ததைவிட மகள் அதிக மதிப்பெண்ணை பெற்றுள்ளதாக சூர்யா குடும்பத்தினர் உற்சாகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

surya daughter 10th mark


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->