முதலில் கர்ப்பம்.. பிறகு திருமணம்.. சீரியல் நடிகையால் கொந்தளிக்கும் தமிழர்கள்.!   - Seithipunal
Seithipunal


சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர்தான் நடிகை திவ்யா. இவர் கேளடி கண்மணி, மகராசி, செவ்வந்தி, செல்லம்மா உள்ளிட்ட சீரியல் களில் நடித்திருக்கிறார். 

செல்லம்மா சீரியல் நடிகரான அர்ணவை அவர் ஐந்தாண்டுகளுக்கு மேல் காதலித்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதில் நடிகை திவ்யா கர்ப்பமான நிலையில், இருவருக்கும் திடீர் திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணமானது இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி அரங்கேறியுள்ளது. பொதுவாக லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து கர்ப்பமான பிறகோ அல்லது குழந்தை பிறந்த பிறகோ திருமணம் செய்து கொள்வது வெளிநாட்டில் சகஜமாக நடக்கும் ஒரு விஷயம்தான்.

சமீபத்தில் கூட நடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றெடுத்தார். தற்போது அந்த கலாச்சாரம் தமிழ்நாட்டிலும் பரவி வருகின்றது என்று பலரும் அதிர்ச்சியில் கொந்தளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sellamma Serial actress married Her Boy Friend arnav


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->