#ஆப்கானிஸ்தான் || அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்.! அதிர்ச்சியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை திடீரென 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் அதிகாலை 3:32 மணியளவில் தென்கிழக்கே 116 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 120 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் மே 3ஆம் தேதி 5.2 ரிக்டர் அளவில் 169 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Magnitude 4 point 3 Earthquake Hits Afghanistan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->