பராமரிப்பு காரணமாக நாளை ரத்து செய்யப்படும் ரெயில்கள்...! - தெற்கு ரயில்வே - Seithipunal
Seithipunal


தெற்கு ரெயில்வே,எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக செங்கல்பட்டு- கடற்கரை புறநகர் ரெயில் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும், செங்கல்பட்டு- கடற்கரை இடையே இயக்கப்படும் ரெயிலும், செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரெயிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.

கூடுதலாக 'செங்கல்பட்டு- கடற்கரை இடையே புறநகர் ரெயில் ரத்து செய்யப்பட்டதற்கு பதிலாக சிறப்பு ரெயில் இயக்கப்படும்' என்று  தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதனால் பயணிகள் நேரம் அறிந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trains cancelled tomorrow due to maintenance Southern Railway


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->