திருப்பூரில் காதலிக்க மறுத்த பெண் கழுத்தறுப்பு! நாடக காதலன் வெறிச்செயல்! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

உடுமலையைச் சேர்ந்த சினேகா என்ற பெண்ணும், தீபக் (19) என்ற இளைஞரும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளனர். 

தீபக் தனது காதலை சினேகாவிடம் தெரிவித்தபோது, அவர் அதை மறுத்துள்ளார். 

இதனால் மனமுடைந்த தீபக், சினேகாவின் கழுத்தை அறுத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். படுகாயமடைந்த சினேகா திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruppur love issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->