#செங்கல்பட்டு மாவட்டம் || கால்வாயில் மூழ்கிய 12 வயது சிறுவன் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்வாயில் மூழ்கிய 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் 12 வயது மகன் அர்ஷத் ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.

அர்ஷத் கல்பாக்கத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் நண்பர்களுடன் குளிக்க சென்றப்பொழுது கால்வாயில் மூழ்கி உள்ளான்.

இதைப்பார்த்த நண்பர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் கல்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடிய பின்பு சிறுவன் அஷ்வத் உடலை கைப்பற்றினர்.

இதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The boy drowned in the canal


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->