துப்பாக்கி உடன் சிக்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்! அதிரடியில் இறங்கிய போலீசார்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே துப்பாக்கி வைத்திருந்ததாக ஓபிஎஸ் ஆதரவாளர் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ராணுவ வீரரான பாலமுருகன் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து தகவலின் படி போலீஸ்சார் பாலமுருகன் வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, அவர் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivagangai OPS Suporter Balamurugan Arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->