பு. கோட்டை || சாலை மறியலில் ஈடுபட்ட பட்டியலின மக்கள் - கோவில் திருவிழாவில் அனுமதிக்காத ஆத்திரம்.! - Seithipunal
Seithipunal


கந்தர்வக் கோட்டை அருகே கோவில் திருவிழாவில் பட்டியலின மக்களை அனுமதிக்காத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை அருகே பிடாரியம்மன் கோவில் திருவிழா நடைப்பெற்றது. இந்தத் திருவிழாவின் போது பட்டியலின மக்களை மாற்று சமூகத்தினர் கோவிலில் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால், ஆத்திரம் அடைந்த பட்டியலின மக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கந்தர்வ கோட்டை - புதுக்கோட்டை சாலையில் கட்டைகளை வீசி மறியலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sheduled peoples strike for not allowed temple festival in putukottai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->