தஞ்சாவூர் மணல் திருட்டில் ஈடுப்பட்டவர்களை கைது செய்ததது காவல் துறை..!! - Seithipunal
Seithipunal


திருவையாறு பகுதியில் மணல் திருட்டில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதிகளில் மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனை அடுத்து அங்கு காவல்துறையினர் அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது, அங்கு மணல் திருட்டில் ஈடுப்பட்டு வந்த திருவையாறு அருகே மரூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாண்டியன் (23), வினோத் ராஜ் (30).         ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மணல் திருட்டில் ஈடுப்பட்டனர்.

இதனை அடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் ஜே.சி.பி. எந்திரத்தையும் 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து, குளஞ்சியப்பன், பாண்டியன் மற்றும் வினோத் ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrested the sand smuggler


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->