பெயிண்ட் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடிப்பு.! - Seithipunal
Seithipunal


பெயிண்ட் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு பெயிண்ட் ஏற்றி வந்த லாரி கருமத்தம்பட்டி என்ற இடத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரி தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்த விபத்தானது லாரி சுமை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் ஓட்டுனர் மற்றும் கிளீனர் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Paint truck met accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->