இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார், காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ்! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார், காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ்

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, ஆசிய செஸ்  போட்டியில் தங்கம்,16 வயதுக்குட்பட்ட சர்வதேச செஸ் தொடரில் வெண்கலம் வென்றுள்ளார்


மேலும் சில அண்மைய செய்திகள் : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நாளை நடக்க இருந்த ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்ததால் அதிருப்தி அடைந்த விழா கமிட்டியினர், அரசு அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


உக்ரைனில் தற்காலிக போர் தற்காலிக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் வரும் 6, 7 ஆகிய தேதிகளில் ரஷ்ய ராணுவம் தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் புதின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Grand master karaikudi pranesh


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->