ஆரம்பமே அதிரடி! தபால் வாக்குகளின் எண்ணிக்கை! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்  - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

சித்தோட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 392 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இதில் தற்போதுவரை காங்கிரஸ் 83 வாக்குகளையும், அதிமுக 37 வாக்குகளையும் பெற்றுள்ளன.

தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்தபின், வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குக்கள் 15 சுற்றுகளாக எண்ணப்படும். பிற்பகலில் யார் வெற்றி பெறுவார் என்று முடிவாகிவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Erode By Election post vote count


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->