ஆரம்பமே அதிரடி! தபால் வாக்குகளின் எண்ணிக்கை! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்  - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு பதிவு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

சித்தோட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 392 தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இதில் தற்போதுவரை காங்கிரஸ் 83 வாக்குகளையும், அதிமுக 37 வாக்குகளையும் பெற்றுள்ளன.

தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்தபின், வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குக்கள் 15 சுற்றுகளாக எண்ணப்படும். பிற்பகலில் யார் வெற்றி பெறுவார் என்று முடிவாகிவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode By Election post vote count


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->