வருகிற 29-ம் தேதி விடுமுறை - எந்த மாவட்டத்திற்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொது விடுமுறை, அரசு விடுமுறை மட்டுமல்லாமல், பிரசித்தி பெட்ரா கோவில் தோஇருவிழாக்கள் உள்ளிட்ட நாட்களிலும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பார்கள்.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள முருகன் கோயில், முருகபெருமானின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இந்தக் கோவிலில் ஆடி கிருத்திகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 

அதன் படி இந்த ஆண்டு ஆடி கிருத்திகை வருகிற 29-ம் தேதி  கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

coming 29 local holiday in thiruvallur district


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->