சிதம்பரத்தில் நாட்டு வெடி கூடம் வெடித்து பெண் தொழிலாளி உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் அருகே சம்பந்தம் கிராமத்தில் உள்ள நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி லதா (வயது 37) உயிரிழந்தார்.

வெடி விபத்தின் தாக்கத்தில் அந்தக் கூடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகியது.

விபத்து குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார், சிதம்பரம் டிஎஸ்பி அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chidambaram local crackers blast


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->