கடலூரில் பயங்கர விபத்து.. 25 பேரின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


கடலூரில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து காரைக்கால் சென்ற அரசு பேருந்து கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பின் மோதி விபத்துக்குள்ளானது. 

இரவு நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால் பின்னால் வந்த தனியார் ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்தில் பின்பக்கம் மோதியது. இந்த விபத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்தில் பயணம் செய்த 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bus accident in Cuddalore


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->