#BREAKING : அரியலூர் மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி புதிய அரங்கிற்கு அனிதா பெயர் வைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அமைந்துள்ள அரங்குக்கு நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில், ரூ.22 கோடி செலவில் ஒரே நேரத்தில் 250 பேர் அமரக்கூடிய வகையில் புதிய அரங்கு கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த புதிய அரங்குக்கு மாணவி அனிதா பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anita named for Ariyalur Medical College Hall


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->