தமிழகத்தில்10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு.. ரிசல்ட் எப்போது.? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்று வருகிறது. இதில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் நடைபெற்று வந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் மொத்தம் 9,76,089 மாணவிகள் இந்த பொதுத் தேர்வை எழுதி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 3ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 17ஆம் தேதி வெளியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th public exam today end


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->