10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு - தேர்வுத்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மறு கூட்டல் வேண்டி விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை தெரிவித்ததாவது, "மறு கூட்டல் வேண்டி விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்இன்று மதியம் அரசு தேர்வு துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் மறுகூட்டல் மதிப்பெண் மாற்றுத்துடன் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தும் இப்பட்டியலில் இடம் பெறவில்லை என்றால் அந்த பதிவு எண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை" என குறிப்பிடபட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th Class Public Examination Re-contest Results Released Today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->