உ.பி சட்டப்பேரவைத் தேர்தல் : தொடங்கியது இறுதி கட்ட வாக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே 6 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதன்படி பிரதமர் மோடியின் வாரணாசி, ஜான்பூர், காசிப்பூர் உள்ளிட்ட 54 தொகுதிகளில் இந்தத் தேர்தல் சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியுள்ளது.

இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். அதை தொடர்ந்து வருகின்ற மார்ச் 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Uttar Pradesh last phase polling


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->