அனல் பறக்கும் தெலுங்கனா தேர்தல் - ஆட்சியை பிடிக்குமா காங்கிரஸ்.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் 48 மையங்களில் தொடங்கி உள்ளன. 

இந்த தேர்தலில் சந்திரசேகர ராவ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவாரா? அல்லது கருத்து கணிப்புகளின்படி காங்கிரஸ் முதன் முறையாக தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும், பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) 19 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் 1 தொகுதிகளிலும் இடம் பிடித்துள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

telangana assembly election vote counting


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->