திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா? வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள்... காங்கிரஸ் எம்பி மாணிக்கம் விமர்சனம்! - Seithipunal
Seithipunal



காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள்.

தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை.
ஒரே ஒரு மனிதனை நிறுத்த 

விஜய்யை.

காங்கிரஸ் தெளிவாக பார்த்தது 
வெளியேறியது.

RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது.

“நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி.

காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது. 

திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா? 

Who is a betrayer? என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

manikkam congress say about dmk admk alliance


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->