#BigBreaking : 150 கோடி ரூபாயை விழுங்கிய திமுகவின் மிக முக்கிய புள்ளி.! சற்றுமுன் வருமான வரித்துறை அதிர்ச்சி அறிக்கை.! - Seithipunal
Seithipunal


திமுக பிரமுகரின் நிதி நிறுவனம் மற்றும் பிரபல துணி கடைகள் 250 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கடந்த 5 ஆம் தேதி, காஞ்சிபுரத்தின் பிரபல துணிக்கடையான பச்சையப்பாஸ் சில்க்ஸ், செங்கல்வராயன் சில்க்ஸ் மற்றும் எஸ்.கே.பி நிதி நிறுவனங்கள் தொடர்புடைய 30 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில், பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷின் வீடு, கடை மற்றும், டி.செங்கல்வராயன் சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மோகன்ராஜின் வீடு மற்றும் கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் 100 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

மேலும், திமுகவின் தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ்கேபி சீனிவாசனுக்கு சொந்தமான காஞ்சிபுரம் எஸ்கேபி பைனான்ஸ் நிதி நிறுவனம், எஸ்.கே.பி சினிவாசன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 150 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

it report fot skp finance


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->