மோசடி வழக்கு! ரூ. 17 கோடி அபேஸ் செய்ததாக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் கைது...! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் 'சண்முகநாதன்' மகன் ராஜாவை,ரூ.17 கோடி மோசடி வழக்கில் காவலர்கள் கைது செய்துள்ளனர்.

மேலும், ராஜா மீது தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்றம் சார்ந்த வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளதாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி வழக்கு குறித்து காவலர்கள் தீவிரமாக மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் தூத்துக்குடி மாநகராட்சியின் 59-வது வார்டு கவுன்சிலராகவும் எதிர்கட்சி தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fraud case Former Minister Shanmuganathans son arrested for embezzling Rs 17 crore


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->