விரதமிருக்கும் நேரத்தில் பசித்தால் பழங்களை சாப்பிடலாமா?
may eat fruits while hungry during viratham tips
* விரதமிருக்கும் காலங்களில் பசி எடுக்கும்போது பழங்களை சாப்பிடலாமா?
விரதமிருக்கும் காலங்களில் பசி எடுக்கும்போது பழங்களை சாப்பிடலாம்.
* பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் காரியத்தடைகள் அகலும் என்பதைக் குறிக்கிறது.
* பட்டுச்சேலை அணிந்த பெண்ணைக் கனவில் கண்டால் என்ன பலன்?
பட்டுச்சேலை அணிந்த பெண்ணைக் கனவில் கண்டால் செல்வச்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
* சிங்கத்தை ஒருவர் அம்புகளால் கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்ப்புகள் குறையும் என்பதைக் குறிக்கிறது.
* துணிகள் ஓடும் நீரில் அடித்துச் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
* தேங்காய் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
புதிய வாய்ப்புகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
* திருநங்கை எங்கள் வீட்டில் அமர்ந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
* மிருகங்களுடன் சண்டையிடுவதாக கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் அதிர்ஷ்டகரமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
* மானை கனவில் கண்டால் என்ன பலன்?
மானை கனவில் கண்டால் காரியத்தடைகள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.
* கார் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
கார் வாங்குவது போல் கனவு கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
English Summary
may eat fruits while hungry during viratham tips