இளைஞர்களின் வளர்ச்சிக்கு பல யுக்திகள்.... மோடி உத்வேக பேச்சு.!! - Seithipunal
Seithipunal


உலக இளைஞர்கள் தின நாளை ஒட்டி இந்திய பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினர். இதுகுறித்து உரையாற்றுகையில், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பேசினார்.  

இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, " புதிய தொழில் நுட்பங்களை கற்பதில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். போட்டி நிறைந்த உலகில் திறனை வளர்த்தல் மற்றும் மேம்படுத்துதல் மிகவும் முக்கியமானதாகும்.

இன்று உலகம் முழுவதும் புதுவிதமான வேலை மற்றும் கலாச்சாரம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நமது இளைஞர்கள் புதிய திறன்களை கற்று வருகின்றனர். திறமையை நம்மிடமிருந்து யாரும் பறிக்க இயலாது.

கொரோனாவால் இன்று உலகமே முடங்கிருந்தாலும், இளைஞர்களின் பல திறமைகள் வெளிவர துவங்கியுள்ளது. இளைஞர்கள் தங்களை தொடர்ந்து ஊக்குவித்து, பல விஷயங்களை செயல்படுத்த வேண்டும் " என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Modi speech Latest 15 July 2020


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->