நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! தமிழக அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி, தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கான வாக்கு பதிவு அக்டோபர் 24ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கியது. விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கும் அக்டோபர் 24ஆம் தேதி மாலை 6 மணிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

 விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி வாக்கு பதிவின் போது மழை கொட்டி தீர்த்தது. மழையிலும் மக்கள் வாக்களித்தனர். இரண்டு தொகுதிலும் இறுதி கட்ட நிலவரப்படி: விக்கிரவாண்டி -784.36% நாங்குநேரி 66.10% புதுச்சேரி  வாக்குகள் பதிவாகியுள்ளது.

பதிவான வாக்குகள் அக்டோபர் 24ஆம் தேதி (நாளை) எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதி மற்றும் நெல்லை மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tomorrow leave for tasmac


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->