உக்ரைன் ரஷ்யா போர்! 50 லட்சத்திற்கும் அதிகமானோர் உக்ரைனிலிருந்து வெளியேறியதாக ஐநா அகதிகள் அமைப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக இதுவரை 50 லட்சம் பேர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையே தொடர்ந்து  போர் நடந்து வருகிறது. இப்போரினால் உக்ரைனின் பல நகரங்கள் சேதமடைந்துள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் உக்ரைனில் இருந்து 50 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும், இதில் பலர் போலந்து நாட்டில் குடியேறி உள்ளதாகவும் ஐநா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine Russia war Ukraine people evicted as refugees


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->