ரஷ்யாவின் எல்லையோரப் பகுதியில் உக்ரைன் குண்டுவீசி தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவின் எல்லையோரப் பகுதியில் உக்ரைன் குண்டு வீசி தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடந்து வருகிறது. இப்போரினால் உக்ரைனின் பல நகரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் 20 லட்சத்திற்கும் மேலான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று உள்ளனர்.

இந்நிலையில் உக்ரைன் ரஷ்யாவின் எல்லையோர பகுதிகளில் குண்டுகளை வீசி தாக்கியதாக முதன்முறையாக ரஷ்யா உக்ரைன் மீது குற்றம் சாட்டியுள்ளது. இந்த தாக்குதலில் ஏழு பேர் காயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Ukraine war problem


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->