வீதியில் வீசப்பட்ட  பச்சிளங் குழந்தை!! மனதை உருகவைத்த சம்பவம்!! - Seithipunal
Seithipunal


இலங்கை மட்டக்களப்பு பகுதியில் இரண்டுமாத வீதியில் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று இரவு கிரான் பிரதேச செயலக பிரிவிற்கு உள்பட்ட கிரான் மத்திய வித்தியாலயத்தின் முன்பு  2 மாதங்கள் மதிக்கத்தக்க பச்சிளங் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் சாலையில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளது. 

இதையடுத்து, அக்கிராம அதிகாரி ஒருவர் வாழைச்சேனை போலீஸ் உதவியுடன் அக்குழந்தையை  மீட்டு வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்தார்.

இது குறித்து வாழைச்சேனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 Month Baby in Road


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->