இன்று உலக போதைப்பொருள் தடுப்பு தினம்...! போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு பரப்பும் நாள்...! - Seithipunal
Seithipunal


இந்திய முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதில் கோடிக்கணக்கான மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும், தமிழ்நாட்டிலும் அண்மை காலங்களில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் குற்றச்செயல்களை அதிரித்துள்ளன என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.இது சமீபகாலத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் 'ஸ்ரீகாந்த்' கைது செய்யபட்டது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. மேலும், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை தடுக்க, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தப் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன, போதைக்கு அடிமையாவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதெல்லாம் இத்தினத்தில் வலியுறுத்தப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today is World Drug Day day to spread awareness about drugs


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->